Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பிரச்சாரத்தை முடிக்கும் மு க ஸ்டாலின்!

Webdunia
சனி, 3 ஏப்ரல் 2021 (08:06 IST)
திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்றும் நாளையும் சென்னையில் வீதி விதியாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப் பதிவு நடக்க உள்ள நிலையில் நாளையோடு பிரச்சாரங்கள் முடிய உள்ளன. இதனால் அரசியல் தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும், திமுக வேட்பாளர்களையும் ஆதரித்து பேசிய மு க ஸ்டாலின் இன்றும் நாளையும் சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டு முடிக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments