Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மாவிடம் ஆசி வாங்கிய மு.க.ஸ்டாலின்

அம்மாவிடம் ஆசி வாங்கிய மு.க.ஸ்டாலின்

K.N.Vadivel
ஞாயிறு, 8 மே 2016 (23:25 IST)
அன்னையர் தினத்தை முன்னிட்டு, தனது தாயார் தயாளு அம்மாளிடம் நேரில் சென்று ஆசி பெற்றார் திமுக பொருளார் மு.க.ஸ்டாலின்
 

 
இது குறித்து, அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
 
தன்னலம் கருதாத உள்ளம் என்பதுதான் தாயுள்ளம். அந்தத் தாய் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ஆதாரமாக இருக்கிறார். தற்காத்து தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் என்று தாய்மையின் பெருமையை உரைக்கிறார் திருவள்ளுவர். அப்படிப்பட்ட பெருமை கொண்ட அன்னையர் அனைவருக்கும் இந்த அன்னையர் தினத்தில் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன்.
 
தாய்மார்களின் நலனுக்காக-பெண்களின் முன்னேற்றத்துக்காக மகளிர் சுயஉதவிக்குழுக்கள் முதல், பெண்களுக்கு சொத்துரிமை உள்பட பல முற்போக்குத் திட்டங்களைக் கொண்டு வந்தது கலைஞர் தலைமையிலான கழக அரசு. அந்த நற்காலம் விரைவில் மீண்டும் வரும்.
 
அன்னையர் வாழ்வில் பொற்காலமாக அமையும். தன்னலம் கருதாத உள்ளம் என்பதுதான் தாயுள்ளம். அந்தத் தாய் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ஆதாரமாக இருக்கிறார். தற்காத்து தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் என்று தாய்மையின் பெருமையை உரைக்கிறார் திருவள்ளுவர். அப்படிப்பட்ட பெருமை கொண்ட அன்னையர் அனைவருக்கும் இந்த அன்னையர் தினத்தில் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன்.
 
தாய்மார்களின் நலனுக்காக-பெண்களின் முன்னேற்றத்துக்காக மகளிர் சுயஉதவிக்குழுக்கள் முதல், பெண்களுக்கு சொத்துரிமை உள்பட பல முற்போக்குத் திட்டங்களைக் கொண்டு வந்தது கலைஞர் தலைமையிலான கழக அரசு. அந்த நற்காலம் விரைவில் மீண்டும் வரும். அன்னையர் வாழ்வில் பொற்காலமாக அமையும் என தெரிவித்துள்ளார்.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்




 
 
 

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments