"கற்போம் எழுதுவோம்"_ மதிப்பீட்டு முகாம்

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (23:08 IST)
"கற்போம் எழுதுவோம்"_ மதிப்பீட்டு முகாம் மணவாசி பள்ளி மையத்தில்  நடைப்பெற்றது. இம்முகாமில் திருநங்கைகள் 4 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வாசித்தல்,எழுதுதல், எண்ணறிதல் போன்றவை மதீப்பீடு செய்யப்பட்டது.

இம்முகாமை மாவட்ட உதவித்திட்ட அலுவலர் திரு மகாலிங்கம், கிருஷ்ணராயபுரம் வட்டார கல்வி அலுவலர் திரு பழனிச்சாமி,மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி ஒருங்கிணைப்பாளர் திருமதி பாண்டீஸ்வரி,வட்டார வளமைய  மேற்பார்வையாளர் ( பொ) திரு செல்வகுமார்,ஆசிரிய பயிற்றுநர்கள்   திருமதி சத்தியவதி, திருமதி ரேவதி ஆகியோர் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி தேன்மொழி ,பட்டதாரி  ஆசிரியர் தர்மராஜ்,கல்யாணி , வெண்ணிலா ஆகியோர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொகுதி மாறி போட்டியிடுகிறாரா சி.வி. சண்முகம்? என்ன காரணம்?

அதிமுக கூட்டணியில் தவெக சேர வேண்டுமானால் ஒரே ஒரு நிபந்தனை தான்: ஆர்வி உதயகுமார்

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments