Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லியோ அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கோரிய வழக்கு.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு..!

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (16:15 IST)
லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணிக்கு ரசிகர்கள் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரிய வழக்கு விசாரணையை நாளை தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாளை காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என நீதிபதி அனிதா சுமந்த் அறிவித்துளார்.

அக்டோபர் 19ஆம் தேதி 6 காட்சிக்கு அனுமதி கேட்ட நிலையில், 5 காட்சிக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் தனது மனுவில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சிறப்பு காட்சிக்கு அனுமதியளிப்பதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன எனவும், ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி அளிக்க கூடாது என மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருப்பதாகவும் அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கை சென்னைக்கு மாற்றியது குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய நீதிபதி அனிதா உத்தரவு பிறப்பித்து வழக்கின் விசாரணையை நாளை தள்ளிவைத்து உத்தரவிட்ட்டார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments