Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீர்நிலை, நீர்வழிப்பாதை பகுதிகளில் பத்திரப்பதிவு செய்வோர் மீது சட்டப்படி நடடிக்கை -

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (23:23 IST)
நீர்நிலை என வகைப்படுத்தப்படும் நிலங்கள் மீது எவ்வித  ஆவணப்பதிவும்  செய்யக்கூடாது   பத்திரப் பதிவுத்துறை அறிவித்துள்ளது. 
 
இதுகுறித்து பத்திரப்பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் உத்தரவிவிட்டுள்ளதாவது.
 
 நீர்நிலை, நீர்வழிப்பாதை உள்ளிட்ட பகுதிகளில் பத்திரப்பதிவு செய்வோர் மீது சட்டப்படி நடடிக்கை எடுக்கப்படும் என்பது தொடர்பாக நிலம் வாங்குவோர் மற்றும் விற்போரிடம் உறுதிமொழி வாங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments