Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவராக லஷ்சுமி பதவியேற்பு

Webdunia
ஞாயிறு, 5 ஜூலை 2015 (04:53 IST)
விழுப்புரம் மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக லஷ்சுமி பதவியேற்றுக் கொண்டார்.
 

 
விழுப்புரம் மாவட்டத்தின் 18 வது மாவட்ட ஆட்சித் தலைவராகவும், மாவட்டத்தின் 2 வது பெண் மாவட்ட ஆட்சியராகவும் லஷ்சுமி பொறுப்பெற்று கொண்டார்.
 
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விழுப்புரம் மாவட்ட மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்துவேன். மாவட்ட  மக்களுக்காக சிறப்பாக பணியாற்றுவேன் என்றார்.
 

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

Show comments