ராகுலுக்கு ரவுண்டு கட்டும் பாஜக ?

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (08:48 IST)
தமிழகத்தில் ராகுல் பரப்புரைக்கு தடை கேட்கும் வகையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் புகார் அளித்துள்ளார். 

 
ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி அரசு பள்ளியில் பரப்புரை மேற்கொண்டதாக பாஜக தமிழக மாநில தலைவர் எல் முருகன் புகார் அளித்துள்ளார். தேர்தல் விதிகளை மீறியதற்காக ராகுல் மீது முதல் தகவல் அறிக்கை பதிய உத்தரவிடுமாறும் கடிதத்தில் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments