Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியாருக்கு காவி பூசுவது கோழைத்தனம்: குஷ்பூ கண்டனம்

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (12:03 IST)
கோவையில் வெள்ளலூர் பகுதியில் உள்ள பெரியார் சிலை அவமதிப்பிற்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். 

 
பெரியார் சிலையை அவமதிப்பது தமிழகத்தில் அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் கோவையில் வெள்ளலூர் பகுதியில் உள்ள தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகத்தின் முன்பு உள்ள பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து, காவி பொடி தூவி விடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் பெரியார் சிலை அவமதிப்பிற்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, கோவையில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. பெரியார் சிலைக்கு ஆரஞ்சு வண்ணம் பூசும் வேலை கண்டிக்கத்தக்கது. அது கோழைகளின் செயல் என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments