Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே.பி.பார்க் பூச்சு வேலை மோசமாக உள்ளது - ஐஐடி குழு அறிக்கையில் தகவல்!

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (19:47 IST)
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் கட்டடத்தின் சிமெண்ட் பூச்சு வேலை மோசமாக உள்ளது என ஐஐடி குழு அறிக்கையில் தகவல். 
 
சென்னை புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 1,920 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. புதிதாக கட்டி முடிக்கப்பட்ட இந்த குடியிருப்பில் கடந்த 2 மாதங்களாக சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகிறது.
 
இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் தரமில்லாமல் இருப்பதாக செய்தி வெளியானது. அதன் ஆய்வு அறிக்கையில் ஈடுபட்ட  ஐஐடி குழு 9 பக்கம் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது . அதில்,கட்டுமான பணிக்கு தரமற்ற பொருட்கள் பயன்படுத்தியுள்ளதாகவும் 70% மாதிரிகளில் சிமெண்ட்டின் அளவு தேவையை விட குறைவு எனவும் டைல்ஸ் கற்கள் சரியாக பொறுத்தப்படவில்லை என்றும் ஐஐடி குழு அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments