Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் புதிய சட்டசபை கட்டிடம்? 40 மாடியில் ஐடி அலுவலகம்?

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (12:52 IST)
கிளாம்பாக்கத்தில் தற்போது புதிய பேருந்து நிலையம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்துதான் இனி தென் மாவட்ட பேருந்துகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல் வெளி மாநிலங்கள் மற்றும் வட மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தற்போது சென்று கொண்டிருந்தாலும் இன்னும் ஒரு வருடத்தில் அதுவும் மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. 

ALSO READ: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போராட்டம்.. பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டதால் பரபரப்பு..!
 
அதன் பிறகு கோயம்பேடு பேருந்து நிலையம் புதிய சட்டசபை கட்டிடமாக மாறலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த இடத்தில் 40 மாடி கொண்ட  சர்வதேச ஐடி நிறுவனம் ஒன்று வர இருப்பதாக கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே பாலங்கள் கட்டி தற்போது நல்ல நிலையில் இருப்பதால் இங்கே புதிய சட்டசபை கட்டிடம் அல்லது சர்வதேச ஐடி நிறுவனத்தின் கட்டிடம் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments