Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடங்குளம் அணு உலைக்கழிவுகள் விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (19:09 IST)
கூடங்குளம் அணு உலைக்கழிவுகள் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 
கூடங்குளத்தில் அணு எரிபொருள் கழிவுகளை சேகரிக்கும் மையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் தமிழ்நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு கூடங்குளம் அணு எரிபொருள் உலைக்கழிவுகள் சேகரிக்கும் மையம் தமிழகத்தில் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் 
 
அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments