Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 166 இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. அமைச்சர் கே.என்.நேரு

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (18:59 IST)
சென்னையில் 166 இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என அமைச்சர் கேஎன் நேரு அவர்கள் தெரிவித்துள்ளார்
 
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் அதிக மழை காரணமாக நீர் தேங்கி இருக்கும் 166 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் வரும் காலங்களில் இந்த இடங்களில் நீர் தேங்காமல் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் கனமழை எச்சரிக்கை தொடர்ந்து 400 மின் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தண்ணீர் தேங்காமல் அவ்வப்போது உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கே என் நேரு அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments