Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயம் செய்யாமலே கிசான் நிதி! – பல லட்சம் மீட்பு!

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (13:11 IST)
பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான நிதி திட்டத்தில் விவசாயி அல்லாத ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணம் பெற்று வந்தது பெரம்பலூரில் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசால் விவசாயிகளுக்கு நிதியுதவியாக மாதம் தோறும் 6 ஆயிரம் வழங்கப்படும் பிரதம மந்திரியின் கிசான் நிதியுதவி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் பெரம்பலூரில் சுமார் 1700 பேர் விவசாயம் செய்யாமலே போலியாக விண்ணப்பித்து மாதம் தோறும் பணம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

1700 பேர் திட்டதொகையான ரூ.6 ஆயிரத்தில் 4 ஆயிரம் வீதம் சுமார் ரூ.68 லட்சம் வரை நிதியாக பெற்றுள்ளனர். ஆனால் ரூ.68 லட்சத்தில் இதுவரை 11 லட்சம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சோதனை..!

ரூ.65 ஆயிரத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தொடர் ஏற்றத்தால் அதிர்ச்சி..!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம். முதல்வர் உத்தரவு..!

கும்பமேளா கும்பலால் வாரணாசியில் சிக்கிய தமிழக வீரர்கள்! உதயநிதி எடுத்த உடனடி நடவடிக்கை!

கொசுவை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வந்தால் சன்மானம்! - பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments