Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரண் பேடியின் சொல்போன் மாயம் – 20 நிமிடங்களுக்கு உடைந்த நிலையில் கண்டுபிடிப்பு !

Webdunia
சனி, 14 செப்டம்பர் 2019 (13:11 IST)
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றபோது அவரது செல்போன் காணாமல் போனது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

புதுச்சேரியில் உள்ள சுற்றுலாத் தலமாக உள்ள பாகூர் ஏரியை சுற்றி 3000 மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது. இந்த திட்டத்தைத் தொடங்கி வைக்க புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வந்திருந்தார். மரக்கன்று நடும் வேலையில் தீவிரமாக இருந்த அவர் தன்னுடைய செல்போனைத் தேட தன் பையினுள் பார்க்க மாயமாகியுள்ளது.

இதுபற்றி தனது பாதுகாவலர்களிடம் சொல்ல உடனடியாக அந்த இடம் பரபரப்பாகியுள்ளது. கிட்டத்தட்ட 20 நிமிடம் தேடியும் கிடைக்காத செல்போன் பின்னர் உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரண்பேடியே தவறுதலாக தொலைத்தாரா அல்லது வேறு யாரேனும் திருடிவிட்டு பின்னர் சேதப்படுத்தி போட்டனரா என்று தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments