Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரவல்: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (16:01 IST)
தமிழகத்தில் மீண்டும் 2 ஆயிரத்தைக் கடந்துள்ள   நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை செய்யவுள்ளார்.

உலதில் உள்ள சுமார் 110  நாடுகளில் கொரொனா தொற்று வேகமாகப் பரவி வருவதாக  ஐ. நாடுகள் சபை தலைவர் நேற்று அறிவித்தார்.

இந்தியாவிலும் தினந்தோறும் கொரொனாவால் பாதிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில்  2,069 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.  எனவே, கொரோனா தொற்றைத் தடுப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். மேலு, தடுப்பூசி போடும் பணியைத் தீவிரப்படுத்து குறித்தும்  ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொரோனா போன்று பரவும் புதிய வைரஸ்.. இம்முறை ரஷ்யாவில் இருந்தா?

புவிசார் குறியீடு ஏன் தரப்படுகிறது? அதனால் என்ன பயன்? தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

நேற்றைய மோசமான சரிவுக்கு பின் இன்று உயர்ந்தது பங்குச்சந்தை.. நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

உங்களை நேரில் சந்திக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments