Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக தலைவர் கருணாநிதிக்கு வெளிநாட்டு மருத்துவர் சிகிச்சை??

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2016 (13:20 IST)
திமுக தலைவர் கருணாநிதி, கடந்த 15ஆம் தேதி நள்ளிரவு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் தொற்று ஏற்பட்டதால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.


 
 
கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் முக்கியப் பிரமுகர்களும் கருணாநிதியின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தனர்.
 
இந்நிலையில், மருத்துவ குழு கருணாநிதிக்கு நினைவாற்றல், மூளையின் உத்தரவு சரியான நிலையில் உள்ளதா என சி.டி ஸ்கேன் எடுத்துப் பார்த்தனர். சி.டி.ஸ்கேன் ரிசல்ட் நார்மலாக இருந்தது. 
 
ஆனால், ஒரு சில நேரங்களில் மட்டும் மூளையின் உத்தரவை அவரது உடல் பிரதிபலிக்கிறது. இதனால் என்னவிதமான சிகிச்சையை மேற்கொள்ளலாம் என மருத்துவ குழு ஆலோசனை செய்துவருகிறது.

இஞ்ஜக்‌ஷன் மூலம் மருந்து செலுத்தி சிகிச்சையை மேற்கொள்ளலாமா, இஞ்ஜக்‌ஷன் செலுத்தினால் கருணாநிதியின் உடல் ஏற்றுக்கொள்ளுமா? என்பது குறித்து சிறப்பு மருத்துவக் குழு ஆலோசித்து வருகிறது.
 
இந்நிலையில், அடுத்து என்ன சிகிச்சையை தொடரலாம் என்று காவேரி சிறப்பு மருத்துவர்கள் வெளிநாட்டு மருத்துவர்களோடு ஆலோசித்து வருகிறார்கள்.
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments