வீராங்கணைகளை வாழ்த்திய கரூர் மாவட்ட பாஜக தலைவர் மற்றும் நிர்வாகிகள்.

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (23:55 IST)
கரூர் வீரர் மற்றும் வீராங்கணைகளை வாழ்த்திய கரூர் மாவட்ட பாஜக தலைவர் மற்றும் நிர்வாகிகள்.
 
 
கோவையில் கடந்த இரண்டு மற்றும் மூன்றாம் தேதி  நடைபெற்ற உலக அளவிலான சிலம்பப் போட்டியில் கலந்து கலந்து கொண்டு  பரிசு பெற்ற கரூர்  வீரர் வீராங்கனைகல் கரூர் மாவட்ட பாஜக  தலைவர் V.V.செந்தில்நாதன்  சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி  மாவட்ட பொதுச் செயலாளர்கள் கோபிநாத், ஆறுமுகம், மாவட்ட துணைத் தலைவர் செல்வம், மாவட்ட  செயலாளர் டைம்ஸ் சக்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர்  கலந்து கொண்டனர். முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்கள் போட்டியில் பங்கேற்பதற்காக கரூர் மாவட்ட பாஜக சார்பில் சிறு நிதி உதவியாக ரூபாய் பத்தாயிரம் தொகையை மாவட்ட தலைவர் v.v.செந்தில் நாதன் வழங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் கரூர் மாவட்ட பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள செந்தில்நாதன் பொறுப்பேற்றது முதல் கல்வி மற்றும் விளையாட்டு ஆகியவைகளுக்கு நிதி உதவி செய்து வருவதும் மற்ற கட்சியினர் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளதுp
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments