Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கறுப்பர் கூட்டம்’ சுரேந்திரனுக்கு 15 நாள் காவல்: நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (17:56 IST)
கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்ட ’கறுப்பர் கூட்டம்’யூடியூப் சேனல் நிர்வாகிகள் செந்தில் வாசன் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே
 
’கறுப்பர் கூட்டம்’ சேனலின் செந்தில் வாசன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார் என்பதும் சுரேந்திரன் நேற்று புதுவை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ’கறுப்பர் கூட்டம்’ சுரேந்திரன் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார் 
 
’கறுப்பர் கூட்டம்’ யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து இழிவாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சுரேந்திரன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து நீதிபதிகளின் உத்தரவுப்படி சுரேந்திரன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
 
கந்தசஷ்டிகவசம் அவதூறாக விமர்சனம் செய்து ’கறுப்பர் கூட்டம்’ குழுவினர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டும் என முருக  பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்னொரு பாபர் மசூதி பிரச்சனை ஆகிவிட கூடாது: திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து தமிழக அரசு..!

திருப்பரங்குன்றம் விவகாரம்! இந்து முன்னணி போராட்டத்திற்கு அனுமதி! எங்கே எப்போது?

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கைதி மனைவிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்.. நீதிமன்றம் உத்தரவு..!

இன்று பூடான் மன்னர்.. நாளை பிரதமர் மோடி.. கும்பமேளாவில் புனித நீராடும் விஐபிக்கள்..!

ஓய்வு பெற்றவுடன் தேர்தல் ஆணையருக்கு கவர்னர் பதவியா? அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments