Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவிடம் கருணாஸ் வைத்த கோரிக்கை

ஜெயலலிதாவிடம் கருணாஸ் வைத்த கோரிக்கை

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2016 (08:25 IST)
முதல்வர் ஜெயலலிதாவிடம் நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் முக்கிய கோரிக்கை வைத்துள்ளார்.
 

 
முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவராக நடிகர் கருணாஸ் உள்ளார். இவர், சட்டப் பேரவைத் தேர்தலில் திருவாடனை தொகுதியில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 
இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவிடம் நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் முக்கிய கோரிக்கை வைத்துள்ளார். அதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்களையும் தூர்வார வேண்டும் என்றும், திருவாடானை தொகுதியில் குடிநீர் பிரச்சினை அதிக அளவில் உள்ளதாகவும், அதற்கு உடனே  தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments