Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சங்க நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது - கருணாஸ் காட்டம்!

Webdunia
சனி, 2 நவம்பர் 2019 (16:57 IST)
நடிகர் சங்க நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது என்று கருணாஸ் காட்டமாக பேட்டியளித்துள்ளார். 
 
சுமார் 3000 உறுப்பினர்கள் கொண்ட நடிகர் சங்கம் தங்களுக்குள் நிர்வாகிகளை தேர்வு செய்ய ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவதுண்டு. அது போல இந்த முறையும் தேர்தல் நடைபெற்று இன்னும் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், நடிகர் சங்கத்தை நிர்வகிக்க அரசு அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்து வருகிறது. இதற்கு தற்போது பதில் அளித்துள்ளார் நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ். அவர் கூறியுள்ளதாவது, 
 
நடிகர் சங்க நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது. அதேபோல நடிகர் ரஜினிக்கு தாமதமாக விருது அறிவிக்கப்பட்டுள்ளது, சிறப்பு விருது பெறும் ரஜினிக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments