Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைக்கட்டிய தலைமைச் செயலகம் - ஏன் தெரியுமா?

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (11:21 IST)
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படம் திறப்புவிழா நடைபெறவுள்ளதையொட்டி தலைமைச் செயலகம் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.

 
தமிழக சட்டமன்றத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2 ஆம் தேதி சட்டப்பேரவையில் கருணாநிதியின் முழு உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க உள்ளார். 
 
உருவப்பட திறப்பு விழாவுக்கான ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனொரு பகுதியாக தலைமைச் செயலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments