Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”இது பெரியார் பூமி, இங்கே காவி மலராது”.. கார்த்தி சிதம்பரம்

Arun Prasath
திங்கள், 27 ஜனவரி 2020 (12:13 IST)
பெரியார் பூமியில் நிச்சயமாக காவி மலராது என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணி வைத்ததிலிருந்து பாஜக, தமிழகத்தில் அதிமுக வழியாக நுழையப்பாக்கிறது என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றனர்.

எதிர்கட்சிகளை போல் சில அமைப்புகளும் “இது பெரியார் மண், இங்கே தாமரை மலராது” எனவும் பாஜகவுக்கு சவால் விட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் “தமிழகத்தில் காவியை புகுத்துவதற்கு பாஜகவிற்கு அதிமுக உடந்தையாக இருக்கிறது” என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர், “பெரியார் பூமியில் நிச்சயமாக காவி மலராது” எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹரியானாவில் மேயர் தேர்தல்.. 10 இடங்களில் 9ல் பாஜக வெற்றி.. அந்த ஒன்றும் சுயேட்சை வெற்றி..!

நடிகை செளந்தர்யா மரணம் குறித்து சர்ச்சை தகவல்.. கணவர் ரகு விளக்கம்..!

திருப்பதி செல்லும் சில ரயில்கள் ரத்து.. பக்தர்கள் அதிர்ச்சி..!

நடிகை தங்கம் கடத்திய வழக்கில் பாஜகவுக்கு தொடர்பு.. துணை முதல்வர் சந்தேகம்..!

மசூதிகளை தார்ப்பாய் போட்டு மூட வேண்டும்: ஹோலி பண்டிகையை முன்னிட்டு காவல் துறை உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments