Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”இது பெரியார் பூமி, இங்கே காவி மலராது”.. கார்த்தி சிதம்பரம்

Arun Prasath
திங்கள், 27 ஜனவரி 2020 (12:13 IST)
பெரியார் பூமியில் நிச்சயமாக காவி மலராது என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணி வைத்ததிலிருந்து பாஜக, தமிழகத்தில் அதிமுக வழியாக நுழையப்பாக்கிறது என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றனர்.

எதிர்கட்சிகளை போல் சில அமைப்புகளும் “இது பெரியார் மண், இங்கே தாமரை மலராது” எனவும் பாஜகவுக்கு சவால் விட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் “தமிழகத்தில் காவியை புகுத்துவதற்கு பாஜகவிற்கு அதிமுக உடந்தையாக இருக்கிறது” என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர், “பெரியார் பூமியில் நிச்சயமாக காவி மலராது” எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments