Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு அப்பாவாய் மன்றாடி கேட்டுக் கொள்கிறேன்! – ட்விட்டரில் கமல்ஹாசன் உருக்கம்!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (12:51 IST)
இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நிலையில் கமல்ஹாசன் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் பல நாடுகளில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடுகள், அடக்குமுறைகள் அதிகமாக உள்ள நிலையில் பெண் குழந்தைகள் நலனை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் குறித்து பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “ஆணுக்குத் தனி, பெண்ணுக்குத் தனி என்றே இங்கு உலகு சமைக்கப்படுகிறது. இல்லத்தில் தொடங்கி இணையம் வரைக்கும் இப்பாகுபாடு நீடிக்கிறது. இந்நிலை மாற வேண்டும். சமவாய்ப்பு ஓங்க வேண்டும். சர்வதேசப் பெண் குழந்தைகள் தினத்தில் ஒரு அப்பாவின் மன்றாடல் இது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments