Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிராமசபை கூட்டங்களை சீக்கிரம் நடத்துங்க! – மநீம கமல்ஹாசன் மனு!

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (10:29 IST)
கோவையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில் கிராமசபை கூட்டம் நடத்தக்கோரி கமல்ஹாசன் மனு அளித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம அலை குறைந்திருந்த நிலையில் தற்போது பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகஸ்டு 15க்குள் கிராம சபை கூட்டங்களை நடத்த கோரி மனு அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் “கிராம சபை கூட்டங்களை நடத்த கோரி கோவை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். அடுத்த கிராம சபை கூட்டம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments