Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலஹாசனை கடுப்பாக்கிய கேரளா சுகாதாரத்துறை அமைச்சர்: பரபரப்பு தகவல்

Webdunia
செவ்வாய், 2 ஜூன் 2020 (17:23 IST)
கொரோனா வைரஸ் குறித்த விவாதம் ஒன்று நேற்று ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன், கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா உள்பட ஒருசிலர் கலந்து கொண்டனர் 
 
இந்த உரையாடலின்போது கேரளாவில் கொரோனா வைரஸை சிறப்பாக கட்டுப்படுத்திய கேரள சுகாதாரத்துறைக்கு தான் பாராட்டு தெரிவித்துக் கொள்வதாக கமல்ஹாசன் தெரிவித்தார், இந்த பாராட்டுக்களை ஏற்றுக்கொண்ட கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா, தமிழகத்திலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத் துறை சிறப்பான நடவடிக்கை எடுத்து வருவதாக பாராட்டு தெரிவித்தார் 
 
அதுவரை தமிழக அரசின் நடவடிக்கையை குற்றம் கூறிக்கொண்டிருந்த கமலஹாசன் கேரளா அமைச்சரின் இந்த கருத்தால் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அதை கண்டுகொள்ளாத கேரள அமைச்சர் தொடர்ந்து தமிழக அரசும், தமிழக சுகாதாரத்துறையும் சிறப்பான நடவடிக்கையை  எடுத்து வருவதாக கேரள அமைச்சர் கூறியது கமலஹாசனும் கடுப்பாக்கியது. இதனால் நிகழ்ச்சியின் இடையே சில நிமிடங்கள் பரபரப்பாக இருந்தது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments