Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டணி குறித்து மவுனம் கலைத்த கமல்: தேர்தல் வியூகம் என்னவோ..?

Webdunia
ஞாயிறு, 23 டிசம்பர் 2018 (10:42 IST)
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையகத்தில் கமல் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது.  இந்த கூட்டத்தில் ஸ்ரீபிரியா, சினேகன் உள்பட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
 
இந்த கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல் கூட்டணியைப் பற்றி முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சி தனக்கு வழங்கியுள்ளது. ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மரபணுவை மாற்ற முயற்சிக்கும் கட்சியுடன் கூட்டணி இல்லை. இடைத்தேர்தல் வந்தால் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை நிறுத்தும். நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட உள்ளேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments