Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரை கண்டு அஞ்சுகிறது தமிழக அரசு? கமல் கேள்வி!!

Webdunia
புதன், 27 ஜனவரி 2021 (09:03 IST)
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழக அரசு யாரை கண்டு அஞ்சுகிறது என கேள்வி எழுப்பியுள்ளார். 

 
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, கிராம  சபைக் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு.  இதற்கு கோவிட்டை காரணம் காட்டியிருக்கிறது. ஆனால், குடியரசு நாள் கொண்டாடலாம், ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா. உண்மையில் இந்த அரசு யாருக்கு  பயப்படுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments