Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாக பொதுக்குழு கூட்டம் – சென்னையில் தொடங்கியது!

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (10:29 IST)
கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று காலை சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் தொடங்கியுள்ளது.

கமல் மக்கள் நீதிமய்யம் கட்சியை ஆரம்பித்து 3 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார். இதுவரை எந்த கட்சியோடும் கூட்டணி அமைக்காத கமல் இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கட்சியின் நிர்வாகக் குழுவினரின் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதில் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments