Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுத்தர வர்க்கத்தை பாராமுகமாக கொண்ட பட்ஜெட்: கமல்ஹாசன்

Webdunia
வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (04:00 IST)
மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று பாராளுமன்றத்தில் பொது மற்றும் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் நடுத்தர மக்களை கண்டுகொள்ளாத பட்ஜெட் என்ற விமர்சனம் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில் சற்றுமுன் கமல்ஹாசன் இந்த பட்ஜெட் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டை நான் புரிந்து கொண்ட வரையில் அவர்களின் கடைக்கண் பார்வை விவசாயிகள் பக்கமும், கிராமத்தின் பக்கமும் சற்றே திரும்பி இருக்கிறது என்றும், மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படுவது பல வருடங்களாக நடந்து வரும் சோகம் பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தை பொருத்தமட்டில் பாராமுகமாக இருப்பதாகத் தான் நான் கருதுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் போக்குவரத்து ஊழியர்களின் சம்பளப்பிடித்தம் குறித்து அவர் குறிப்பிட்டபோது, 'போக்குவரத்து ஊழியர்களின் 7 நாள் ஊதியத்தை தமிழக அரசு பிடித்தம் செய்தது முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்று கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

இன்று இரவு 10 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கவில்லையா விஜய்? விளாசும் நெட்டிசன்கள்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? ஆட்சி அதிகாரத்தில் பங்கா? நயினார் நாகேந்திரன் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments