Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்தமிழ் அறிஞருக்கு வந்த சோதனைய பாருங்க

Webdunia
செவ்வாய், 4 ஜூன் 2019 (19:41 IST)
நேற்று திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்களது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டது.

அதற்காக பல இடங்களிலும் சுவரொட்டிகள், பேனர்கள் போன்றவை வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் ஒரு ஊரின் சுவரில் ’கலைஞர்’ என்பதற்கு பதிலாக ’களைஞர்’ என்று தவறாக எழுதியிருந்தது. அதை யாரோ புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர, அது அனைத்து பக்கத்திலும் வைரலாகி வருகிறது. திமுகவை சேர்ந்தவர்கள் ‘முத்தமிழ் அறிஞருக்கு இப்படி ஒரு சோதனையா?’ என வருத்தத்தில் இருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments