Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவு கருவாட்டு விற்பனை: 1 கோடிக்கு வியாபாரம்!

Webdunia
திங்கள், 13 ஜனவரி 2020 (10:34 IST)
பொங்கல் பண்டிகையயொட்டி கடலூரில் நடைபெற்ற கருவாட்டு சந்தையில் 1 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

கடலூர் அருகே காராமணிக்குப்பத்தில் வார திங்கட்கிழமைகளில் அதிகாலை 4 மணியளவில் கருவாட்டு சந்தை நடைபெறும். இந்த முறை பொங்கலை முன்னிட்டு நள்ளிரவு 1 மணியளவிலேயே விற்பனையை தொடங்கியுள்ளனர். கருவாடு வாங்க தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்தும் மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் அதிகம் வந்துள்ளனர்.

ஜிஎஸ்டி வரி விதிப்பால் சுணக்கம் கண்டிருந்த கருவாட்டு வியாபாரம் ஜிஎஸ்டி தளர்வுக்கு பிறகு கொஞ்சம் சுறுசுறுப்பு கண்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். விடிய விடிய நடைபெற்ற வியாபாரத்தில் சுமார் 1 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments