Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலை மிரட்டல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை...

Webdunia
ஞாயிறு, 24 செப்டம்பர் 2017 (13:33 IST)
மூன்று பேர் தன் வீட்டிற்கு வந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அளித்த புகாரை கவர்ச்சி நடிகை ஜோதிமீனா வாபஸ் பெற்றுள்ளார்.


 

 
70 மற்றும் 80 களில் கவர்ச்சி புயலாக வலம் வந்தவர் நடிகர் ஜோதி லட்சுமி. அவருக்கு பின் அவரின் மகள் ஜோதி மீனா சினிமாவிற்கு வந்தார். தமிழ், தெலுங்கு என பல திரைப்படங்களில் அவர் நடித்தார்.
 
தற்போது அவர் தி.நகரில் கணவர் மற்றும் குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறார். அந்நிலையில், தனது வீட்டிற்கு வந்த சிலர் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
போலீசாரின் விசாரணையில் அவரது வீட்டிற்கு வந்தவர்கள் நண்பர்கள் எனவும், வோறொரு விவகாரம் தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்ததாகவும் தெரியவந்தது.
 
இந்நிலையில், இன்று காலை அதே காவல் நிலையத்திற்கு வந்த அவர் தனது புகாரை வாபஸ் பெற்றார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்