Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் குழந்தையை விற்ற தம்பதிகள்… போலிஸார் துரித நடவடிக்கை!

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (16:18 IST)
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் தங்கள் 3 மாத பெண் குழந்தையை விற்றுள்ளனர்.

ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் எனும் கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் சரவணன் மற்றும் மீனா. இவர்களுக்கு நான்கு குழந்தைகள். நான்குமே பெண் குழந்தைகள். இந்நிலையில் இவர்கள் தங்கள் நான்காவது பெண் குழந்தையை நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு குழந்தை இல்லாத தம்பதியினருக்கு தரகர்கள் மூலம் விற்றுள்ளனர்.

இது சம்மந்தமாக ஜெயங்கொண்டம் காவல்துறையினருக்கு தகவல் தெரிந்தவுடனே அவர்களை அணுகிய போது குழந்தையை விற்றதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலிஸார் குழந்தையையும் மீட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments