Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் குழந்தையை விற்ற தம்பதிகள்… போலிஸார் துரித நடவடிக்கை!

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (16:18 IST)
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் தங்கள் 3 மாத பெண் குழந்தையை விற்றுள்ளனர்.

ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் எனும் கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் சரவணன் மற்றும் மீனா. இவர்களுக்கு நான்கு குழந்தைகள். நான்குமே பெண் குழந்தைகள். இந்நிலையில் இவர்கள் தங்கள் நான்காவது பெண் குழந்தையை நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு குழந்தை இல்லாத தம்பதியினருக்கு தரகர்கள் மூலம் விற்றுள்ளனர்.

இது சம்மந்தமாக ஜெயங்கொண்டம் காவல்துறையினருக்கு தகவல் தெரிந்தவுடனே அவர்களை அணுகிய போது குழந்தையை விற்றதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலிஸார் குழந்தையையும் மீட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனமழை எச்சரிக்கை: சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை! - வனத்துறை உத்தரவு!

ஆப்பிள் மட்டுமல்ல, சாம்சங் நிறுவனத்திற்கும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்.. அதிர்ச்சி தகவல்..!

சட்லெஜ் நதியின் நீர்வரத்து 75% குறைந்தது.. நதியின் பாதையை மாற்றியதா சீனா? இந்தியா அதிர்ச்சி..!

தமிழ்நாடு அரசு தலைமை காஜி காலமானார்: தவெக தலைவர் விஜய் இரங்கல்..!

கமல் சார் கழுத்தை நன்றாக நெரித்துவிட்டேன்! அவரோட ரியாக்‌ஷன்..? - சிம்பு சொன்ன ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments