Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தருமபுரியை நோக்கி நகரும் ஜெயலலிதா புயல்

தருமபுரியை நோக்கி நகரும் ஜெயலலிதா புயல்

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (23:13 IST)
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தருமபுரியில் நடைபெற உள்ள அதிமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
 

 
தமிழக சட்ட சபைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக வேட்பாளர்களுக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு திரட்டி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா.
 
கடந்த 9 ஆம் தேதி, சென்னை தீவுத்திடலில் நடந்த பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி, தன்னையும் சேர்த்து 21 அதிமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரித்தார்.
 
இந்த நிலையில், ஏப்ரல் 13 ஆம் தேதி அன்று, முதல்வர் ஜெயலலிதா தருமபுரியில் நடைபெற உள்ள பிரம்மாண்ட அதிமுக தேர்தல் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு கேட்க உள்ளரா்.
 
அடுத்து, வரும் 15 ஆம் தேதி அன்று விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

Show comments