Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புலிக்குட்டிக்கு பெயர் வைத்த ஜெயலலிதா

Webdunia
புதன், 16 டிசம்பர் 2015 (23:34 IST)
சென்னை, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள நம்ருதா என்ற வெள்ளைப் புலி ஈன்ற, இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் புலி குட்டிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
 

 
காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூரில் செயல்படும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, நம்ருதா என்ற வெள்ளைப் புலி இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் புலி குட்டிகளை ஈன்றது.
 
இந்த ஆண் புலிக்குட்டிகளுக்கு, தேவா மற்றும் நகுலா என்றும், இரண்டு பெண் புலி குட்டிகளுக்கு கலா மற்றும் மாலா என்றும் முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டி மகிழ்ந்தார். 

தமிழர்களின் நலனை அண்டை மாநிலங்களிடம் அடகு வைத்த திமுக.! எஸ்.பி வேலுமணி கண்டனம்..!!

வாக்குப்பதிவு இயந்திரத்தை அடித்து நொறுக்கிய எம்.எல்.ஏ.! ஆந்திராவில் பரபரப்பு..!!

5 நாட்களுக்கு கொளுத்த போகும் கடும் வெயில்! 6 மாநிலங்களில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை!

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல்.! வங்கி ஊழியர் கைது..!

100 அடி உயரத்தில் இருந்து ஏரியில் குதித்த இளைஞர்.. இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்கும்போது ஏற்பட்ட விபரீதம்..!

Show comments