43 கோடி ரூபாய் செலவில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம்?

Webdunia
வெள்ளி, 2 மார்ச் 2018 (11:24 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு 43 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்கப்பட உள்ளது.
 
2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு பின்புறம் நல்லடக்கம் செய்யப்பட்டது. 
 
இதனையடித்து மெரினாவில் ஜெயலலிதாவிற்கு நினனவிடம் அமைக்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது. அதன்படி பொதுப்பணித்துறை நினைவிடம் கட்டுவது தொடர்பான வரைபடத்தை தயாரித்ததாகக் கூறப்படுகிறது. அந்த வரைப்படத்திற்கேற்ப குறைந்த செலவில் நினைவிடம் கட்டித்தர நிறுவனங்களை தேர்வு செய்வதற்காக அரசு டெண்டர் விட்டுள்ளது.
 
இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி கன்ஸ்ட்ரக்க்ஷன்ஸ் என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஜெயலலிதாவிற்கு 43 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்கப்பட உள்ளததாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுவையில் விஜய் - என்ஆர் காங்கிரஸ் கூட்டணியா? உள்துறை அமைச்சர் சந்தேகம்..!

தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்? தமிழக அரசியலில் பரபரப்பு..!

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments