Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ. மரணம்: திவாகரனுக்கு சம்மன் அனுப்பிய விசாரணை ஆணையம்

Webdunia
திங்கள், 30 ஏப்ரல் 2018 (16:14 IST)
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் மே3ஆம் தேதி ஆஜராக திவாகரனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

 
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. சசிகலா குடும்பத்தினர், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் தற்போது சசிகலா சகோதரர் திவாகரனை மே 3ஆம் தேதி ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மறைந்த ஜெயலலிதா குறித்த மருத்துவ விவரங்களை ஆய்வு செய்ய மருத்துவக்குழு ஒன்றை அரசிடம் ஆணையம் கேட்டிருந்தது. இதற்கு மருத்துவ குழுவை ஆணையமே அமைத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
 
ஜெயலலிதாவின் மருத்துவ ஆவணங்களை சரிபார்க்க விரைவில் ஆய்வுக்குழு அமைக்கப்படும் என  ஆறுமுகசாமி ஆணையம் தகவல் தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments