Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன பொருட்களை கொடுத்து ஜெயலலிதா ஏமாற்ற பார்க்கிறார் - குஷ்பூ

Webdunia
ஞாயிறு, 8 மே 2016 (16:58 IST)
சீன செல்போனை கொடுத்து மக்களை ஜெயலலிதா ஏமாற்ற பார்க்கிறார் என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பூ கூறியுள்ளார்.
 

 
இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பூ, ”ஜெயலலிதா அரசு கடந்த 5 ஆண்டுகளாக ஜெயலலிதா தூங்கி விட்டு இப்போது தான் விழித்து கொண்டது போல தெரிகிறது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென அவர் நினைத்திருந்தால் முதல்வராக பொறுப்பேற்றவுடனே செய்திருக்கலாம்.
 
ஆனால் அதையெல்லாம் செய்யாமல் தேர்தல் சமயத்தில் இலவசங்கள் என்ற வாக்குறுதியை கொடுத்து அனைவரையும் கவர்ந்து விடலாம் என நினைக்கிறார்.
 
அனைவருக்கும் செல்போன் வழங்குவதாக அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. ரூ.350 மதிப்புள்ள ஒரு சீன செல்போனை ஜெயலலிதா கொடுத்து ஏமாற்ற பார்க்கிறார். இவ்வாறு கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments