Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதிச்சடங்குகள் செய்த அண்ணன் மகன் தீபக்

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2016 (18:31 IST)
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அவரது அண்ணன் மகன் தீபக் சசிகலாவுடன் இணைந்து இறுதி சடங்குகள் செய்தார்.


 

 
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக இன்று காலை முதல் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 
 
தற்போது, அவரது உடல் அங்கிருந்து, ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு மெரினா கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு, எம்.ஜி.ஆரின் சமாதி அருகிலேயே, அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
 
முப்படை ராணுவ மரியாதையுடன் இன்னும் சற்று நேரத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு சசிகலா மற்றும் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் இறுதிச் சடங்கு செய்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக முதல் ஆண்டுவிழா, பொதுக்கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

திருமண மண்டபத்தில் திடீரென புகுந்த சிறுத்தை.. காருக்குள் ஒளிந்து கொண்ட மணமக்கள்..!

இலங்கையில் காற்றாலை அமைக்கும் திட்டம் இல்லை: முடிவை கைவிட்ட அதானி..!

அமைச்சரவையில் திடீர் மாற்றம்: ராஜ கண்ணப்பன், பொன்முடிக்கு என்னென்ன துறைகள்?

முதல்வர் ராஜினாமா எதிரொலி: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments