Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தரை தளத்திற்கு அழைத்து வரப்பட்ட ஜெ?. : அப்பல்லோ அப்டேட்ஸ்

தரை தளத்திற்கு அழைத்து வரப்பட்ட ஜெ. : அப்பல்லோ அப்டேட்ஸ்

Webdunia
சனி, 15 அக்டோபர் 2016 (11:22 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த மாதம் 22ம் தேதி, சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


 

 
எய்ம்ஸ் மருத்துவர்களை தொடர்ந்து, மூன்றாவது முறையாக, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே சென்னை வந்துள்ளார். தற்போது அவரின் ஆலோசனைப்படிதான் முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுகிறது.
 
இந்நிலையில், இரண்டாவது தளத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர், நேற்று தரைத்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவருக்கு 3 மணி நேர சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டதாகவும் தகவல் உலா வருகிறது.
 
மேலும், தரைத் தளத்திற்கு அவரை கொண்டு சென்ற போது, அங்கு தங்கியிருக்கும் நோயாளிகளின் அறைகள் மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments