Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழலுக்காக மீண்டும் கலைக்கப்படும் ஆட்சியாக திமுக இருக்கும்; ஜெயக்குமார்

Webdunia
புதன், 21 ஜூன் 2023 (12:09 IST)
ஊழலுக்காக கலைக்கப்படும் ஆட்சியாக மீண்டும் திமுக ஆட்சி இருக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார். 
 
செந்தில் பாலாஜி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் திமுக ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கும் என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர். 
 
சவுக்கு சங்கர் உள்பட ஒரு சில அரசியல் விமர்சகர்கள் திமுக ஆட்சி கலைக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தங்களது சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர் 
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தி அதிமுக நடத்திவரும் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். 
 
இந்த போராட்டத்தின் போது அவர் பேசிய போது ’அரசு ஊழியர்கள் முதல் ஆசிரியர்கள் வரை இன்று வீதியில் இறங்கி போராடி வருகின்றனர் என்றும் ஊழலுக்காக மீண்டும் அழைக்கப்படும் ஆட்சியாக திமுக இருக்கும் என்றும் தேசிய உள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments