Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவுக்கு ஒற்றை தலைமை: ஆலோசிக்கப்படும் என ஜெயக்குமார் தகவல்

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (15:46 IST)
இன்று அதிமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல்கள் உள்ளது
 
இந்த நிலையில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை என பெரும்பாலான நிர்வாகிகள் கூறி வருவதாகவும் அடுத்து வர இருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் இது குறித்து விவாதம் செய்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார் 
 
அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை என்றால் அந்த ஒற்றை தலைமை எடப்பாடி பழனிச்சாமி அல்லது ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரில் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அல்லது இருவரும் இன்றி சசிகலாவா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை பாத்து காப்பியடிக்காதீங்க விஜய்?? மோடி குறித்த பேச்சுக்கு சரத்குமார் அட்வைஸ்!

இனிமேல் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன்.. அமித்ஷாவிடம் உறுதியளித்த பீகார் முதல்வர்..!

பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் 1% கட்டணம் குறைவு.. தமிழக அரசு அரசாணை..!

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments