Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டிஸ் ! மாநகராட்சி அதிரடி

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (14:39 IST)
சொத்து வரி கட்டாத தனியார் மெட்குலேசன் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டிஸ் அனுப்பி  மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏராளமான தனியார் பள்ளிகள் தற்போது வரை சொத்து வரிகளை   நிலுவை வைத்துள்ளன.

இந்நிலையில் சொத்து வரி கட்டாத  நிலையில் தமிழகம் முழுவதிலும் உள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ளா சுமார் 200க்கும் அதிகமான மெட்குரிலேசன் பள்ளிகள் சம்பம்தப்பட்ட உள்ளாட்சி ஜப்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளன.

நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள தனியார் பள்ளிகள் ஒவ்வொன்றிற்கும் சுமார் 6  லட்சம் முதல் 10 லட்சம் வரை வரி செலுத்த வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பள்ளிகள் வரிகள் செலுத்தத் தவறினால் பள்ளியில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யப்படும் என நோட்டீஸில் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் இறப்பிற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை: இஸ்ரேல் அறிவிப்பு!

இரவில் பகலை காட்டிய அதிசயமான விண்கல்! வாய்பிளந்த ஸ்பெயின், போர்ச்சுக்கல் மக்கள்! – வைரலாகும் வீடியோ!

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments