Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டிஸ் ! மாநகராட்சி அதிரடி

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (14:39 IST)
சொத்து வரி கட்டாத தனியார் மெட்குலேசன் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டிஸ் அனுப்பி  மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏராளமான தனியார் பள்ளிகள் தற்போது வரை சொத்து வரிகளை   நிலுவை வைத்துள்ளன.

இந்நிலையில் சொத்து வரி கட்டாத  நிலையில் தமிழகம் முழுவதிலும் உள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ளா சுமார் 200க்கும் அதிகமான மெட்குரிலேசன் பள்ளிகள் சம்பம்தப்பட்ட உள்ளாட்சி ஜப்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளன.

நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள தனியார் பள்ளிகள் ஒவ்வொன்றிற்கும் சுமார் 6  லட்சம் முதல் 10 லட்சம் வரை வரி செலுத்த வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பள்ளிகள் வரிகள் செலுத்தத் தவறினால் பள்ளியில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யப்படும் என நோட்டீஸில் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments