Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்காலிகமாக போராட்டம் வாபஸ்: போராட்டக்காரர்கள் அறிவிப்பு

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2017 (15:08 IST)
தமிழக அரசு அளித்த உறுதியை நம்பி போராட்டத்தை தற்காலிமாக வாபஸ் பெறுவதாக சென்னை மெரீனாவில் உள்ள போராட்ட குழுவினர் அறிவித்துள்ளனர்.


 

 
ஜல்லிக்கட்டுக்கான நிரந்தர சட்டம் கோரி போராட்டத்தை தொடர்ந்து வந்த இளைஞர்கள் போராட்டத்தை தற்காலிமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக மாற்ற முயற்சித்து வருகிறோம் என தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து அரசு அளித்த உறுதியை நிறைவேற்றும் வரை காத்திருக்க தயார் என போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மெரீனாவில், போராட்டம் என்ற பெயரில் வேறு சிலர் கலவரம் செய்வதாகவும், இதனால் போராட்டத்தின் தன்மை வேறு பாதையில் செல்கிறது எனவும் நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் எல்லா இடங்களிலும் போராடி வந்த இளைஞர்களிடம் காவல்துறையினர் போராட்டத்தை கைவிட கோரி நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டனர். 

இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் சென்னை உட்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் தற்காலிமாக கைவிடப்பட்டுள்ளது. அனைவரும் வாபஸ் பெற்றனர்.

அதிமுக ஆட்சியில் ரூ.6,000 கோடி நிலக்கரி ஊழல்.? பிரபல நாளிதழில் அதிர்ச்சி ரிப்போர்ட்.!!

விவோ Y200 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகம்.. என்னென்ன சிறப்பு அம்சங்கள்? விலை என்ன?

அடிக்கிற வெயில் அப்படி..! பாலைவன மண்ணில் பப்படம் சுடும் ராணுவர் வீரர்! – வைரலாகும் வீடியோ!

பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்றால் அமித்ஷா மகிழ்ச்சியாக இருப்பார்: ப சிதம்பரம்

இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments