Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி: பாமக வரவேற்பு

Webdunia
சனி, 9 ஜனவரி 2016 (00:13 IST)
இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்கி மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதை பாமக வரவேற்கிறது என ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு கடந்த சில மாதங்களாக, இந்த ஆண்டு நடைபெறுமா என்பது குறித்து  ஐயம் நிலவி வந்தது.
 
இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்கி மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதை பாமக வரவேற்கிறது.
 
இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு  அனுமதி அளித்த பிரதமர் மோடி மத்திய வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் இதற்காக பாடுபட்ட மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி  தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்துள்ளார். 

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

Show comments