Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு போட்டியை வலியறுத்தி ரயில் மறியல் போராட்டம்

Webdunia
புதன், 13 ஜனவரி 2016 (22:49 IST)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடைபெற மத்திய அரசை  வலியுறுத்தி, சமக சார்பில் சென்னையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
 

 
இது குறித்து, சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற நம்பிக்கையோடு இருந்த தமிழக மக்களை ஏமாற்றும் விதமாக, ஏற்பட்டுள்ள தடையை அகற்றிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம் ஜனவரி 14 ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments