Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காளைகளை திருப்பி அனுப்பிய மக்கள்

Webdunia
சனி, 21 ஜனவரி 2017 (21:09 IST)
மதுரை அலங்காநல்லூரில் நடக்கவுள்ள ஜல்லிக்கட்டிற்காக கொண்டுவரப்பட்ட காளைகளை மக்கள் திருப்பி அனுப்பினர்.


 

 
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு, அதன்படி நாளை ஜல்லிக்கட்டு நடக்கும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் போராட்டக்காரர்கள் அவசர சட்டம் வேண்டாம், நிரந்தர சட்டம் தான் வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
நாளை மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்ய வந்த ஆட்சியர் மற்றும் காவல்துறையினரை மக்கள் உள்ளே விட அனுமதிக்க மறுப்பு தெரிவித்தனர். ஜல்லிக்கட்டிறகாக கொண்டு வரப்பட்ட காளைகளையும் மக்கள் திருப்பி அனுப்பினர்.
 
இதனால் நாளை ஜல்லிக்கட்டு நடைப்பெறாது என்பது தெளிவாக உள்ளது. அதேபோல் நிரந்தர சட்டம் பிறப்பிக்கும் வரை போராட்டம் முடியாது என்பதும் தெளிவாக தெரிகிறது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை..! கடன் பிரச்சினையால் விபரீத முடிவு.!!

கனமழையால் தமிழகத்தில் 4,385 ஹெக்டேர் பயிர்கள் சேதம்.!

குற்றால அருவிகளில் குளிக்கலாம்.. மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments