Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 2 நாட்கள் மழை நீடிக்கும் : வானிலை மையம் தகவல்

Webdunia
வியாழன், 7 ஜூலை 2016 (14:20 IST)
தமிழகம், சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 

 
சென்னையில் சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று இரவு திடீரென 8 மணிக்கு மேல் மழை பெய்தது. இது சென்னை வாசிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  அந்த மழை 21.மில்லி மீட்டராக பதிவானது.
 
இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை உட்பட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

“த.வெ.க. மாநாடு அப்டேட்” - பூமி பூஜை எப்போது.? தயாராகும் தொண்டர்கள்.!!

பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈஷா சார்பில் புகார் மனு

“தரமற்ற 53 வகையான மருந்துகளை பயன்படுத்துவது இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments