Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை வெளியிட்ட தமிழக அரசு

Webdunia
சனி, 25 டிசம்பர் 2021 (16:00 IST)
தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு  உலக நாடுகளுக்கு ஒமிக்ரான் தொற்றுப்  பரவி வருகிறது.  இந்நிலையில்   நோய் தடுப்பு நடவடிகையாக வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில், சர்வதேச பயணிகள் 14 நாட்களுக்கு முன்பே தங்களின் பயண விவரத்தை வெளியிட வேண்டும். அவர்களுக்கு விமான  நிலையங்களில் உத்தேச பரிசோதனை செய்யப்படும்.

அவர்கள்  3 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கோரோனா நெகட்டிவ் ரிசல்ட் வந்திருக்க வேண்டும்.

தொற்று இருந்த   நபரின் அருகில் இருக்கையில் அமர்ந்தவர்களுக்கு கொரொனா பரிசோதனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

தைப்பூசம் முடிந்த பின்னரும் குறையாத கூட்டம்.. பழனிக்கு வரும் பக்தர்கள் அதிகரிப்பு..!

ஏக்நாத் ஷிண்டே கார் வெடிக்கும்.. மிரட்டல் விடுத்த மர்ம நபரால் பரபரப்பு

அண்ணா சாலைக்கு தனியாக வர தயார்.. எப்போது வரவேண்டும்: பதில் சவால் விடுத்த அண்ணாமலை

அண்ணாமலையின் பேச்சு அநாகரீத்தின் உச்சம்: அமைச்சர் மா சுப்பிரமணியன் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments