Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜ்க்கு 6 நாள் போலீஸ் காவல்: நீதிமன்றம் அனுமதி

Webdunia
புதன், 17 செப்டம்பர் 2014 (13:04 IST)
ஐ.எஸ்.ஐ. உளவாளியான அருண் செல்வராஜை 6 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளியான அருண் செல்வராஜன் கடந்த 10 ஆம் தேதி சென்னையில் கைது செய்யப்பட்டு புழழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் உள்ள செல்வ ராஜுவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு பூந்தமல்லி நீதிமன்றத்தில் அனுமதி கோரியது.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜை 6 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments